All posts by Pungudutivu.org

thiyagalingam-rathatheviga

திருமதி தியாகலிங்கம் ராதாதேவிகா

திருமதி தியாகலிங்கம் ராதாதேவிகா அன்னை மடியில் : 28 மார்ச் 1959 — ஆண்டவன் அடியில் : 11 நவம்பர் 2011 புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் ராதாதேவிகா அவர்கள் 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற செல்வரெட்ணம்(குமாரசாமி), தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், …

Continue Reading...
som-sachithananthan-invitation-2

Soma Sachithananthan CD Release (Paakyanatham 2)

arumugam-thillainesan-pungudutivu-12-kuliyapitty

திரு ஆறுமுகம் தில்லைநேசன் -புங்குடுதீவு 12 / குளியாப்பிட்டி

திரு ஆறுமுகம் தில்லைநேசன் (ஈசன் - சிவசக்தி ரெக்ஸ்ரைல் முன்னாள் உரிமையாளர், குளியாப்பிட்டி) இறப்பு : 5 நவம்பர் 201 புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டி, பெரேரா லேன், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தில்லைநேசன் அவர்கள் 05-11-2011

kathiresapillai-suthakaran

திரு கதிரேசபிள்ளை சுதாகரன் புங்குடுதீவு 12 / சுவிட்சர்லாந்து

திரு கதிரேசபிள்ளை சுதாகரன் மலர்வு : 19 யூலை 1971 — உதிர்வு : 3 நவம்பர் 2011 புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசப்பிள்ளை சுதாகரன் அவர்கள் 03.11.2011 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், கதிரேசப்பிள்ளை

maruthappu-sivasubramaniam

திரு மருதப்பு சிவசுப்பிரமணியம் -புங்குடுதீவு 9/6

திரு மருதப்பு சிவசுப்பிரமணியம் பிறப்பு : 1 மார்ச் 1950 — இறப்பு : 3 நவம்பர் 2011 புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-10-2011 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார்,

manikkam-sellama-pungudutivu-10-vaddakachi-pwa

திருமதி மாணிக்கம் செல்லம்மா – புங்குடுதீவு 10 – வட்டக்கச்சி கட்சன் வீதி

திருமதி மாணிக்கம் செல்லம்மா மலர்வு : 16 நவம்பர் 1921 — உதிர்வு : 30 ஒக்ரோபர் 2011 புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம்

ramalingam-rasaiyah-pungudutivu-3-12

திரு இராமலிங்கம் இராசையா – புங்குடுதீவு 3,12 (கனடா)

திரு இராமலிங்கம் இராசையா அன்னை மடியில் : 15 மே 1924 — ஆண்டவன் அடியில் : 27 ஒக்ரோபர் 2011 புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும்

aontonypillai-merie-lurd

திருமதி அந்தோனிப்பிள்ளை மேரி லூர்து

திருமதி அந்தோனிப்பிள்ளை மேரி லூர்து (தங்கம்மா) தோற்றம் : 12 ஏப்ரல் 1923 — மறைவு : 19 ஒக்ரோபர் 2011 புங்குடுதீவை பிறப்பிடமாகவும், கரம்பொன்னை வதிவிடமாகவும் தற்போது கனடா பிராம்ப்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரி லூர்து அவர்கள் 19-10-2011

kumaru-somasundaram pungudutivu 01

திரு குமாரு சோமசுந்தரம் – புங்குடுதீவு 2

திரு குமாரு சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் கொழும்பு, நுவரெலியா, வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு மற்றும் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்.) மறைவு : 24 ஒக்ரோபர் 2011 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது யாழ்ப்பாணம் இல10, கன்னாதிட்டி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட

sivakumar thuraisami pungudutivu 03

திரு சிவகுமார் துரைச்சாமி -புங்குடுதீவு 3

திரு சிவகுமார் துரைச்சாமி தோற்றம் : 16 பெப்ரவரி 1956 — மறைவு : 21 ஒக்ரோபர் 2011 புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் துரைச்சாமி அவர்கள் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி,

vilvarathinam-puvaneswary

திருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி – புங்குடுதீவு 9

திருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி தோற்றம் : 5 ஏப்ரல் 1953 — மறைவு : 21 ஒக்ரோபர் 2011 புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வில்வரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்ற

pungudutivu-mannum-makkalum-6

புங்குடுதீவு மண்ணும் மக்களும் 1

புங்குடுதீவு மண்ணும்

punguduthivu-shanmuganathan-vithyalayam

புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம்

புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட வித்தியாலயம் / Pungudutivu Shanmuganathan Vithyalayam புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்து. போக்குவரத்து வசதி குறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப்

madathuveli-community-centre

மடத்துவெளி சனசமூக நிலையம்

மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக

ithiyadai-nachimaar-kovil

இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12

இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12 ithiyadai naachimaar kovil, pungudutivu

குறிகாட்டுவான் படகுக் கரை

Beautiful Pungudutivu 2011 – New

Beautiful Pungudutivu 2011 - New Photos credit: © Nimalan Tharmalingam @ Gradient

kattu-vali-kiramam-2011-cut

Kattuvali Kiramam & Punguduthivu Got Talent 2011

Kattuvalik kiramam & Punguduthivu Got Talent 2011 Anyone wants to take part in the 'Punguduthivu got Talent 2011' must contact and register in advance. Mrs Shanthy Thayaparen -

Navethan01

புங்கை. நாவேந்தன்

நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி

shree-aliththa-sirai-naaventhan-1

புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்

புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர்,

காற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்

காற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்' வெளி வருகிறது. இதுவும் காலத்தாற்

Site by Gradient Graphics.co.uk