All posts in Obituaries

sathiyamoorthy-jasitharan

சத்தியமூர்த்தி ஜசிதரன் – புங்குடுதீவு

Continue Reading...
2nd-anniversary-ilayathamby-suntharaja-kunam

2ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் இளையதம்பி சுந்தராஜா (குணம்)

அமரர் இளையதம்பி சுந்தராஜா (குணம்) (பிரபல வர்த்தகர் சுன்னாகம்) பிறப்பு : 24 ஓகஸ்ட் 1944 — இறப்பு : 8 நவம்பர் 2008 புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சுந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு இரண்டு சென்றதையா

pakyam-thambippillai

திருமதி பாக்கியம் தம்பிப்பிள்ளை

திருமதி பாக்கியம் தம்பிப்பிள்ளை புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிப்பிள்ளை அவர்கள் 30.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி தையல்முத்து

muthaiyapillai-annamma

திருமதி முத்தையாப்பிள்ளை அன்னம்மா

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்த் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  முத்தையாப்பிள்ளை  அன்னம்மா அவர்கள் 24.03.2010 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா வள்ளியம்மை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம்  முத்தையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், கிருஷ்ணபிள்ளை, பாரசக்தி ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற

velayutham-sampasivam

வேலாயுதம் சாம்பசிவம்

புங்குடுதீவு 8ம் வட்டாரம் - மடத்துவெளியை பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் சாம்பசிவம் அவர்கள் 15.03.2010 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் கனகாம்பிகை அவர்களின் அன்பு மகனும், பாலசுந்தரம் தனலெட்சுமி அவர்களின் அன்பு மருமகனும், ஞானப்பூங்கோதை(இலண்டன்)

visuvalingam-paakiyaladshmi

விசுவலிங்கம் பாக்கியலட்சுமி

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  அவர்கள் 13.03.2010 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நீலயினார், சீனிப்பிள்ளையின் அன்புமகளும், சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளையின் மருமகளும், விசுவலிங்கம் அவர்களின் அன்புமனைவியும், பத்மநாதன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி(கனடா), மல்லிகாதேவி(கனடா), குகராசன்(குகன்

murukesu-muthukumar

திரு முருகேசு முத்துக்குமார்

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் தற்போது இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு முத்துக்குமார் அவர்கள் 02.02.2010 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்

sinnathamby-kanakasabai

திரு சின்னதம்பி கனகசபை

தோற்றம் : 29 செப்ரெம்பர் 1929 — மறைவு : 29 சனவரி 2010 புங்குடுதீவு 10 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி கனகசபை அவர்கள் 29.01.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி

kandasamy-subramaniam

திரு கந்தசாமி சுப்பிரமணியம்

தோற்றம் : 8 மார்ச் 1942 — மறைவு : 28 சனவரி 2010 புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி அவர்கள் 28.01.2010 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார்,

ma ku subramaniam

மா. கு. சுப்பிரமணியம் புங்குடுதீவு 2

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மா. கு. சுப்பிரமணியம் அவர்கள் 27.07.2009 திங்கட்கிழமை காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் கிராம அதிகாரியும் விவாக பிறப்பு இறப்பு பதிவாளருமான குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் மகனும்,

nagaratnam koneswary

நாகரட்னம் கோணேஸ்வரி புங்குடுதீவு 11

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு இராமநாதன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்னம் கோணேஸ்வரி அவர்கள் 27.07.2009 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், செங்கமலத்தின் அன்புமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகமுத்துவின் மருமகளும், காலஞ்சென்ற நாகரட்னம்

murukuppillai subramaniam

முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் – புங்குடுதீவு 7

புங்குடுதீவு வரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் கொட்டடியை நிரந்திர வதிவிடமாகவும், கொழும்பு 897, 2/6 அளுத் மாவத்தை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 15.07.2009 அன்று அமரத்துவம் அடைந்தார். அன்னார், அமரர்களான முருக்குப்பிள்ளை

theyvanayaki senathirasa

திருமதி தெய்வநாயகி சேனாதிராசா புங்குடுதீவு-12

புங்குடுதீவு, 12ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்துவந்ததவருமான எமது குடும்பத்தலைவி திருமதி தெய்வநாயகி சேனாதிராசா 08.07.2009 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான முன்னாள் நெடுந்தீவு விவாகப்பதிவாளர் சோமசுந்தரம்(தம்பிராசா) முன்னாள்

thuraiyappa kanakaratnam

துரையப்பா கனகரட்ணம் புங்குடுதீவு 7ம் வட்டாரம்

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும், 6ம் வட்டாரத்தில் வசித்தவரும் அண்மைக்காலமாக பிரான்சில் வசித்து வந்தவருமாகிய துரையப்பா கனகரட்ணம் அவர்கள் 08.07.2009 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா வள்ளியம்மை அவர்களின் புதல்வரும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவக்கொழுந்து

sellaia thurairasa

மரண அறிவித்தல் செல்லையா துரைராசா

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு.13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா துரைராசா அவர்கள் 04.07.2009 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வேதவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும், தனலெட்சுமியின்(மணி) அன்புக்கணவரும்,

images

மரண அறிவித்தல் – மனோரஞ்சிதம் அருள் கண்ணன்

nganapragasam mariyathasan

மரண அறிவித்தல் – ஞானப்பிரகாசம் மரியதாசன்

புங்குடுதீவு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவருமான ஞானப்பிரகாசம் மரியதாசன் அவர்கள் 25.06.2009 அன்று கனடா மொன்றியலில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், கிறிஸ் ரினா தம்பதிகளின் அன்புமகனும், தாசிலம்மாவின் அன்புக்கணவரும், பிறேம் அண்டோய் அவர்களின் பாசமிகு தந்தையும்

ladsumanamoorthy rathythevi

மரண அறிவித்தல் – இலட்சுமணமூர்த்தி ரதிதேவி

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணமூர்த்தி ரதிதேவி அவர்கள் 21.06.2009 அன்று இந்தியா காசியில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமியின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(தபாலதிபர்), கனகம்மா ஆகியோரின்

naakanathi-perampalam

மரண அறிவித்தல் – நாகனாதி பேரம்பலம்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறாப்பிடமாகவும், கொழும்பு 95/30 மோதர வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகனாதி பேரம்பலம் அவர்கள் 15-01-2009 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகனும், பரமேஸ்வரியின்

thaiyalnayaki

தையல்நாயகி குணரட்ணம்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தில் பிறந்து கிளி. வட்டக்கச்சியை இராமநாதபுரத்தில் வசித்தவரும் தர்மபுரத்தில் வாழ்ந்தவருமாகிய தையல்நாயகி குணரட்ணம் அவர்கள் 05-01-2009 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், குணரட்ணத்தின் அன்புமனைவியும்,

Site by Gradient Graphics.co.uk