All posts in Pungudutivu
புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம்
புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட வித்தியாலயம் / Pungudutivu Shanmuganathan Vithyalayam புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்து. போக்குவரத்து வசதி குறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப்
மடத்துவெளி சனசமூக நிலையம்
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக
இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12
இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12 ithiyadai naachimaar kovil, pungudutivu
Beautiful Pungudutivu 2011 – New
Beautiful Pungudutivu 2011 - New Photos credit: © Nimalan Tharmalingam @ Gradient
புங்கை. நாவேந்தன்
நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர்,
காற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்
காற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்' வெளி வருகிறது. இதுவும் காலத்தாற்
உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம்
Click to Download உயிர்த்தெழும்காலதிற்ற்காக -
மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்
எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும்
போர்ப்பறை – மு. தளையசிங்கம்
நண்பர்களுக்கு "இன்றைய நாகரிகத்தின் விளைவு தனி நபர்களுடைய மனதைப் பாதித்து அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டதாகும். கலாசாரப் பண்புகள் மறைந்து இயந்திரம்போல் இயங்கும் நிலையை மனிதன் அடைந்துவிட்டான், உடலுழைப்பும், உடற்சுகமும் பெரிதாகிவிட்டது. உள்ளத்தைப்பற்றிக் கவனிப்பார் இல்லை. " நவீன
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய
Ooratheevu Paanavidai sivan temple / ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
Ooratheevu Paanavidai sivan Temple / ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி
Ayyanaar Temple – Pungudutivu 09 Vallan / அய்யனார் கோவில் – புங்குடுதீவு வட்டாரம் 09, வல்லன்
Ayyanaar Temple - Pungudutivu 09 /புங்குடுதீவு அய்யனார் கோவில் - வட்டாரம் 09,
Vayalveli Murugan Temple – Pungudutivu 09
புங்குடுதீவு வட்டாரம் 09 வல்லன் வயல்வெளி முருகன் ஆலயம். அண்மையில் திருத்த வேலைகள் செய்யபட்டு புதுப் பொலிவுடன் தோன்றும் வயல்வெளி முருகன் ஆலயம். Vayalveli Murugan Temple - Vallan Pungudutivu 09 Photos credit: Nimalan Tharmalingam @
பிரதேச வைத்தியசாலை புங்குடுதீவு / Divisional Hospital Pungudutivu
பிரதேச வைத்தியசாலை, புங்குடுதீவு / Divisional Hospital, Pungudutivu சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு : ஊர்காவற்றுறை Medical Officer of Health Area : Kayts பிரதேச செயலர் பிரிவு : வேலனை (தீவகம் தெற்கு) A.G.A / Divisional
Pungudutivu Kannakai amman Temple photos – NEW
Pungudutivu Kannakai amman Temple photos - NEW Photos credit: Nimalan Tharmalingam @
திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் - இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா சி.சண்முகம் - சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் - ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள், குங்குமம், மாமியார் வீடு (இந்தியா) ஜீவா நாவுக்கரசன் - கதைவசன கர்த்தா -சமுதாயம்
Vijayathasami & Teachers Day at Pungudutivu Maha Vithyalayam
Vijayathasami & Teachers Day at Pungudutivu Maha Vithyalayam photos credit to Dushyanthan Durairaja, Teacher at



























Sophia: Please may you post a little of you singing...a video would be muchly ...
Kannan Kala Karunakaran: thank you ash and harey...
Pungudutivu.org: Dear Mr Thileep, Panavadai sivan kovil already there in the Map...
Pungudutivu.org: Dear Mr Thileep, first of all this map data is from Google map. "ku...
thileep: thayavu intha padaththai neekkavum muluvathum pilaiyaka irukirathe f...