All posts in Pungudutivu
Maamannan Ilankeswaran – Book release
”Maamannan Elengeswaran” – Book release in UK Venue : Shri Kanaga Thurkkai Amman Temple, 5 Chapel Road, London, W13 9AE. Date : 23rd September 2012 Time : 4.00 pm to 8.00 pm.
மண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்
திரு சிவசாமி பிரேம் ஆனந்தன் சமூக சேவகர்/Group COO - LycaMobile Group) புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம் ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு
மண்ணின் மைந்த்தர்கள் – திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்
திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் சமூக சேவகர்/வர்த்தகர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து
மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்
திரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார். அறுபது, எழுபதுகளில்
மண்ணின் மைந்த்தர்கள் – திரு செல்லையா இலகுப்பிள்ளை (ஆசிரியர்)
திரு செல்லையா இலகுப்பிள்ளை ஆசிரியர் திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக 30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 - 1953 ஆண்டு காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்
புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம்
புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட வித்தியாலயம் / Pungudutivu Shanmuganathan Vithyalayam புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்து. போக்குவரத்து வசதி குறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப்
மடத்துவெளி சனசமூக நிலையம்
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக
இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12
இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12 ithiyadai naachimaar kovil, pungudutivu
Beautiful Pungudutivu 2011 – New
Beautiful Pungudutivu 2011 - New Photos credit: © Nimalan Tharmalingam @ Gradient
புங்கை. நாவேந்தன்
நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர்,
காற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்
காற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்' வெளி வருகிறது. இதுவும் காலத்தாற்
உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம்
Click to Download உயிர்த்தெழும்காலதிற்ற்காக -
மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்
எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும்





























lalitha: thank you very much for the pictures... enjoyed watching home place...
Mrs. Parames Manickarajah: What is happening with this commitee. I am from Pungudutivu and I stud...
Andy Lingam - london: Well done Pungs ! keep it up ! We need to publish a book for our Mave...
Pungudutivu Manmiyam book does not contain all the important information. It should be updated with correct info and should not be released until it is done appropriately in Canada: Pungudutivu Manmiyam book does not contain all the important informati...
Pungudutivu Manmiyam book does not contain all the important information. It should be updated with correct info and should not be released until it is done appropriately in Canada: M. Ramachandran 126 Pinery Trail, Toronto ON, Canada...