All posts in Pungudutivu

kannakai amman 2012 ther31

கண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012

கண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012 Photo Credits: Shanmuganathan Prabagar

Continue Reading...
prem

மண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்

திரு சிவசாமி பிரேம் ஆனந்தன் சமூக சேவகர்/Group COO - LycaMobile Group) புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம் ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு

Bala-pic

மண்ணின் மைந்த்தர்கள் – திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்

திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் சமூக சேவகர்/வர்த்தகர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து

Nemi-photo

மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்

திரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார். அறுபது, எழுபதுகளில்

scan0004

மண்ணின் மைந்த்தர்கள் – திரு செல்லையா இலகுப்பிள்ளை (ஆசிரியர்)

திரு செல்லையா இலகுப்பிள்ளை ஆசிரியர் திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக 30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 - 1953 ஆண்டு காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்

kannakai amman 2012102

Kannakai amman Thiruvila 2012

Kannakai amman Thiruvila 2012 Photo Credits: Shanmuganathan

pungudutivu-mannum-makkalum-6

புங்குடுதீவு மண்ணும் மக்களும் 1

புங்குடுதீவு மண்ணும்

punguduthivu-shanmuganathan-vithyalayam

புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம்

புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட வித்தியாலயம் / Pungudutivu Shanmuganathan Vithyalayam புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்து. போக்குவரத்து வசதி குறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப்

madathuveli-community-centre

மடத்துவெளி சனசமூக நிலையம்

மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக

ithiyadai-nachimaar-kovil

இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12

இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12 ithiyadai naachimaar kovil, pungudutivu

குறிகாட்டுவான் படகுக் கரை

Beautiful Pungudutivu 2011 – New

Beautiful Pungudutivu 2011 - New Photos credit: © Nimalan Tharmalingam @ Gradient

Navethan01

புங்கை. நாவேந்தன்

நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி

shree-aliththa-sirai-naaventhan-1

புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்

புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர்,

காற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்

காற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்' வெளி வருகிறது. இதுவும் காலத்தாற்

உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம்

Click to Download உயிர்த்தெழும்காலதிற்ற்காக -

kalathuyar-1

காலத்துயர் – சு.வில்வரத்தினம்

Click the link to download காலத்துயர் -

மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்

எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும்

போர்ப்பறை – மு. தளையசிங்கம்

நண்பர்களுக்கு "இன்றைய நாகரிகத்தின் விளைவு தனி நபர்களுடைய மனதைப் பாதித்து அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டதாகும். கலாசாரப் பண்புகள் மறைந்து இயந்திரம்போல் இயங்கும் நிலையை மனிதன் அடைந்துவிட்டான், உடலுழைப்பும், உடற்சுகமும் பெரிதாகிவிட்டது. உள்ளத்தைப்பற்றிக் கவனிப்பார் இல்லை. " நவீன

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய

panavadai-sivan-temple

Ooratheevu Paanavidai sivan temple / ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்

Ooratheevu Paanavidai sivan Temple / ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி

Site by Gradient Graphics.co.uk