All posts in Community
மடத்துவெளி சனசமூக நிலையம்
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக அமைப்பாகும் . இந்த நிலையம் முறைப்படி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தைத்திங்கள் பதினைந்தில் …
பிரதேச வைத்தியசாலை புங்குடுதீவு / Divisional Hospital Pungudutivu
பிரதேச வைத்தியசாலை, புங்குடுதீவு / Divisional Hospital, Pungudutivu சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு : ஊர்காவற்றுறை Medical Officer of Health Area : Kayts பிரதேச செயலர் பிரிவு : வேலனை (தீவகம் தெற்கு) A.G.A / Divisional
அரச பொது நிறுவனங்கள்
தபாலகம் சந்தை உபதபாலகம் ஊரதீவு உபதபாலகம் வல்லன் உபதபாலகம் தட்டையன்புலம் உபதபாலகம் குறிகாட்டுவான் உபதபாலகம் இருபிட்டி பொதுநூலகம் சந்தை பொது வைத்தியசாலை ஊரதீவு வெளிநோயாளர் நிலையம் இருபிட்டி வெளிநோயாளர் நிலையம் மக்கள் வங்கி கிராமிய வங்கி பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;) குறிகட்டுவான் துறைமுகம் கழுதைப்பிட்டி
பொது அமைப்புகள்
மடத்துவெளி சனசமூக நிலையம் ஊரதீவு சனசமூக நிலையம் வல்லன் சனசமூக நிலையம் நாசரேத் சனசமூக நிலையம் பாரதி சனசமூக நிலையம் பெருங்காடு சனசமூக நிலையம் சிவலைபிட்டி சனசமூக நிலையம் இருபிட்டி சனசமூக நிலையம் ஐங்கரன் சனசமூக நிலையம் காந்தி சனசமூக நிலையம் ஊரதீவு கி.மு.சங்கம் வல்லன் கி.மு.சங்கம் ஆலடி கி.மு.சங்கம் பெருங்காடு கி.மு.சங்கம் ஊரதீவு அறிவகம் வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு
சிவலைபிட்டி சன சமூக நிலையம்
புங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக நிலையமும் குறிப்பிடத் தக்கது . புங்குடுதீவில் ஒரு கரப்பந்தாட்ட வல்லமை, ஒரு சைக்கிலோட்டப்போட்டி, ஒரு வாசிகசாலை வாசிப்பு என்று மனசை ஓட விட்டோமானால் முன்னே















Sophia: Please may you post a little of you singing...a video would be muchly ...
Kannan Kala Karunakaran: thank you ash and harey...
Pungudutivu.org: Dear Mr Thileep, Panavadai sivan kovil already there in the Map...
Pungudutivu.org: Dear Mr Thileep, first of all this map data is from Google map. "ku...
thileep: thayavu intha padaththai neekkavum muluvathum pilaiyaka irukirathe f...