All posts in Pungudutivu

psgmv-a4-leaflet-11-e1279842311493

Ganesa Sangamam 2010 Centenary Function UK

‘Ganesa Sangamam 2010′ Centenary Function Part 1 of 9.   ‘Ganesa Sangamam 2010′ Centenary Function Part 2 of 9.   ‘Ganesa Sangamam 2010′ Centenary Function Part 3 of 9.   ‘Ganesa Sangamam 2010′ Centenary Function Part 4 of 9.   …

Continue Reading...

புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப் பெருவிழா

புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப்

ஊடகவியலாளர்கள்

தம்பியையா தேவதாஸ் - இலங்கை வானொலி கல்வி சேவை வீ.டி.இளங்கோவன் - வானொலி பத்திரிகை க.செல்வரத்தினம் - இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர் இரா.கந்தசாமி - வானொலி -கனடா நாகேசு தர்மலிங்கம் - வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்) துரை.ரவி

pungudutivu-kommapuddy pillaiyaar-ward-4

கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில்

Kommapitty Pillayar Temple / கொம்மாபிட்டி பிள்ளையார்

Nagathampiran kovil Pungudutivu

புங்குடுதீவு நாகதம்பிரான் கோவில்

Post office in Punguduthivu

Pungudutivu Post Office

pungudutivu-sidha-ayurvedic-hospital

Pungudutivu Sidtha Ayutvedic Dispensary

thenkanthidal-pillayaar-temple-pungudutivu-11

புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில்

புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார்

சு.ஜோ. பூராசா

புங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார். கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார். அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார். 1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை மேன்மையடையச் செய்யும்

ariyanayakanpulam-pillayaar-kovil-8

புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்

இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன் என்பவரும் ஒருவர். இவர் வாழ்விடம் செட்டிவளவு எனப்பட்டது.

அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் (சமாதான நீதவான்) அவர்களுக்கு புங்குடுதீவு மக்களின் சார்பில் “உயரறிவேந்தல்“ விருது வழங்கிக் கௌரவிப்பு

ஈழவர்நாட்டின் மணிமுடியாகத் திகழ்வது வடமாகாணம். அம்மணிமுடியில் ஒளிர் வீசும் ஏழு தீவுகளுள் நடுநாயகமானது பொன் கொடு தீவான புங்குடு தீவாகும். அப்புகழ்பூத்த தீவிலே உதித்த கோமகன் “உயரறிவேந்தல்“ அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் ஆவார். இறப்பதும் வாழ்வதும் பெரிதல்ல! மனிதன் தன்வாழ்நாளில்

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின் வாழ்க்கையினை இறைவன் பக்கம் திருப்பியது. 1545 இல்

கிராம சேவையாளர் இலக்கமும் கிராம சேவையாளர் பிரிவும்

J/22 புங்குடுதீவு வடகிழக்கு J/23 புங்குடுதீவு கிழக்கு J/24 புங்குடுதீவு தென் கிழக்கு J/25 புங்குடுதீவு கிழக்கு மேற்கு J/26 புங்குடுதீவு தெற்கு J/27 புங்குடுதீவு வடக்கு J/28 புங்குடுதீவு வடமத்தி J/29 புங்குடுதீவு தென் மேற்கு J/30 புங்குடுதீவு மத்தி மேற்கு J/31 புங்குடுதீவு மத்தி கிழக்கு J/32 புங்குடுதீவு வட

KAMALAMBIKAI vithyalayam

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயம்

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபுதிய நுழைவாயில் சுவிஸ் வர்த்தகர் சாயி ட்ரடெர்ஸ் ரவி குடும்பத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலய முன்பகுதி மதிலுடன் கூடிய நுழைவாயில் அழகான முறையில் புதிதாக அமைக்கபப்டு கொடுக்கப் பட்டுள்ளது.இந்த

225939_228778307137967_111500265532439_1102565_5893115_n

ST XAVIER CHURCH PUNGUDUTHIVU

ST XAVIER CHURCH

எஸ்.கே.மகேந்திரன்

இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது. இவர் 1951 ஆம் ஆண்டு

புங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை

புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி

உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர்

புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் நாகதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில்

பெரிய வாணரும் சின்ன வாணரும்

கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் த்ஹெவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த பெருமநிதர்கள்

சர்வோதயம் திருநா

புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் இல் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூக சேவை ஆன்மிகம்

Site by Gradient Graphics.co.uk