All posts in Peoples
புங்கை. நாவேந்தன்
நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர்,
மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்
எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும்
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய
திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் - இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா சி.சண்முகம் - சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் - ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள், குங்குமம், மாமியார் வீடு (இந்தியா) ஜீவா நாவுக்கரசன் - கதைவசன கர்த்தா -சமுதாயம்
ஊடகவியலாளர்கள்
தம்பியையா தேவதாஸ் - இலங்கை வானொலி கல்வி சேவை வீ.டி.இளங்கோவன் - வானொலி பத்திரிகை க.செல்வரத்தினம் - இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர் இரா.கந்தசாமி - வானொலி -கனடா நாகேசு தர்மலிங்கம் - வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்) துரை.ரவி
சு.ஜோ. பூராசா
புங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார். கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார். அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார். 1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை மேன்மையடையச் செய்யும்
அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் (சமாதான நீதவான்) அவர்களுக்கு புங்குடுதீவு மக்களின் சார்பில் “உயரறிவேந்தல்“ விருது வழங்கிக் கௌரவிப்பு
ஈழவர்நாட்டின் மணிமுடியாகத் திகழ்வது வடமாகாணம். அம்மணிமுடியில் ஒளிர் வீசும் ஏழு தீவுகளுள் நடுநாயகமானது பொன் கொடு தீவான புங்குடு தீவாகும். அப்புகழ்பூத்த தீவிலே உதித்த கோமகன் “உயரறிவேந்தல்“ அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் ஆவார். இறப்பதும் வாழ்வதும் பெரிதல்ல! மனிதன் தன்வாழ்நாளில்
எஸ்.கே.மகேந்திரன்
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது. இவர் 1951 ஆம் ஆண்டு
புங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை
புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி
உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர்
புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் நாகதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில்
பெரிய வாணரும் சின்ன வாணரும்
கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் த்ஹெவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த பெருமநிதர்கள்
சர்வோதயம் திருநா
புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் இல் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூக சேவை ஆன்மிகம்
எழுத்தாளர்கள் / Writers
மு.தளையசிங்கம் -சிந்தனை, புரட்சி எழுத்தாளர் சு.வில்வரத்தினம் -கவிஜர், பத்திரிகையாளர் த.துரைசிங்கம் - மழலை எழுத்தாளர் மு.பொன்னம்பலம் -கவிஜர், எழுத்தாளர் பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர் சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர் வீ.வ.நல்லதம்பி இலக்கியம் எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர் இந்து மகேஷ் - வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல் தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர் க.திருநாவுக்கரசு.
பெரியோர்கள்
பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம் சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர் சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி க.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை ப.கதிரவேலு- வழக்கறிஜர் -அரசியல் கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர் சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர் நக-பத்மநாதன்- எழுத்தாளர் க.ஸ்ரீ ச்கந்தராச .--எழுத்தாளர் (சித்ரா மணாளன்;) சி.க.நாகேசு -சமூகசேவை
இசைக் கலைஞர்கள்
பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடக இசை,விடுதலை கீதங்கள் எஸ் .ஜி.சாந்தன் - விடுதலை கீதங்கள் க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர் திருப்பூங்குடி வி.ஆறுமுகம் - வில்லிசை சண்முகம்பிள்ளை - மிருதங்கம் நடராச - வயலின் க.வினசிதம்பி ஆசிரியர் தா.இராசலிங்கம் .ஆசிரியர் நா.தில்லையம்பலம் -ஆசிரியர் கனகசுந்தரம் -ஆசிரியர் சந்திரபாலன் ஆசிரியர் தம்பி ஐயா- தபேலா கனகலிங்கம் ஆசிரியர் சண்முகலிங்கம் ஆசிரியர் என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார்
டென்மார்க் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிறீதரனுடன் ஒரு சந்திப்பு
புங்குடுதீவு ஊரதீவைச் சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்து வருபவருமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிறீதரனுடன் ஒரு சந்திப்பு. இச்சந்திப்பானது அலைகள் இணையத் தளத்திற்காக அலைகள் ஆசிரியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனை இங்கு மறுபதிவு செய்கின்றோம். டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக
மு.தளையசிங்கம்
மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர் “தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது” மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம்


















Sophia: Please may you post a little of you singing...a video would be muchly ...
Kannan Kala Karunakaran: thank you ash and harey...
Pungudutivu.org: Dear Mr Thileep, Panavadai sivan kovil already there in the Map...
Pungudutivu.org: Dear Mr Thileep, first of all this map data is from Google map. "ku...
thileep: thayavu intha padaththai neekkavum muluvathum pilaiyaka irukirathe f...