All posts in கவிதைகள்

காற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்

காற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு ‘காற்றுவழிக் கிராமம்’ வெளி வருகிறது. இதுவும் காலத்தாற் பிந்தியதாகிவிடக் கூடாது எனும் பெருமுனைப்பினால் காலத்தாலாகிய இவ்வுதவிக்குக் காரணர் நண்பர் எம்.ஐ.ஏ.ஜபார். …

Continue Reading...

உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம்

Click to Download உயிர்த்தெழும்காலதிற்ற்காக -

kalathuyar-1

காலத்துயர் – சு.வில்வரத்தினம்

Click the link to download காலத்துயர் -

vilvarajan-kavithaikal2

தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று

காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான். இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது.  அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும் செழுமை கொண்டது. பின் நவீனத்துவ இலக்கியப்

Site by Gradient Graphics.co.uk