All posts tagged People

pungudutivu-mannum-makkalum-6

புங்குடுதீவு மண்ணும் மக்களும் 1

புங்குடுதீவு மண்ணும் மக்களும்  

Continue Reading...

மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்

எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும்

போர்ப்பறை – மு. தளையசிங்கம்

நண்பர்களுக்கு "இன்றைய நாகரிகத்தின் விளைவு தனி நபர்களுடைய மனதைப் பாதித்து அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டதாகும். கலாசாரப் பண்புகள் மறைந்து இயந்திரம்போல் இயங்கும் நிலையை மனிதன் அடைந்துவிட்டான், உடலுழைப்பும், உடற்சுகமும் பெரிதாகிவிட்டது. உள்ளத்தைப்பற்றிக் கவனிப்பார் இல்லை. " நவீன

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய

ஊடகவியலாளர்கள்

தம்பியையா தேவதாஸ் - இலங்கை வானொலி கல்வி சேவை வீ.டி.இளங்கோவன் - வானொலி பத்திரிகை க.செல்வரத்தினம் - இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர் இரா.கந்தசாமி - வானொலி -கனடா நாகேசு தர்மலிங்கம் - வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்) துரை.ரவி

சு.ஜோ. பூராசா

புங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார். கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார். அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார். 1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை மேன்மையடையச் செய்யும்

அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் (சமாதான நீதவான்) அவர்களுக்கு புங்குடுதீவு மக்களின் சார்பில் “உயரறிவேந்தல்“ விருது வழங்கிக் கௌரவிப்பு

ஈழவர்நாட்டின் மணிமுடியாகத் திகழ்வது வடமாகாணம். அம்மணிமுடியில் ஒளிர் வீசும் ஏழு தீவுகளுள் நடுநாயகமானது பொன் கொடு தீவான புங்குடு தீவாகும். அப்புகழ்பூத்த தீவிலே உதித்த கோமகன் “உயரறிவேந்தல்“ அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் ஆவார். இறப்பதும் வாழ்வதும் பெரிதல்ல! மனிதன் தன்வாழ்நாளில்

001

Barathanatya Arangetram Rachel Sahitiya Suresh

Barathanatya Arangetram Rachel Sahitiya

புங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை

புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி

எழுத்தாளர்கள் / Writers

மு.தளையசிங்கம் -சிந்தனை, புரட்சி எழுத்தாளர் சு.வில்வரத்தினம் -கவிஜர், பத்திரிகையாளர் த.துரைசிங்கம் - மழலை எழுத்தாளர் மு.பொன்னம்பலம் -கவிஜர், எழுத்தாளர் பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர் சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர் வீ.வ.நல்லதம்பி இலக்கியம் எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர் இந்து மகேஷ் - வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல் தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர் க.திருநாவுக்கரசு.

பெரியோர்கள்

பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம் சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர் சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி க.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை ப.கதிரவேலு- வழக்கறிஜர் -அரசியல் கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர் சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர் நக-பத்மநாதன்- எழுத்தாளர் க.ஸ்ரீ ச்கந்தராச .--எழுத்தாளர் (சித்ரா மணாளன்;) சி.க.நாகேசு -சமூகசேவை

இசைக் கலைஞர்கள்

பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடக இசை,விடுதலை கீதங்கள் எஸ் .ஜி.சாந்தன் - விடுதலை கீதங்கள் க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர் திருப்பூங்குடி வி.ஆறுமுகம் - வில்லிசை சண்முகம்பிள்ளை - மிருதங்கம் நடராச - வயலின் க.வினசிதம்பி ஆசிரியர் தா.இராசலிங்கம் .ஆசிரியர் நா.தில்லையம்பலம் -ஆசிரியர் கனகசுந்தரம் -ஆசிரியர் சந்திரபாலன் ஆசிரியர் தம்பி ஐயா- தபேலா கனகலிங்கம் ஆசிரியர் சண்முகலிங்கம் ஆசிரியர் என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார்

denmark-sritharan-2

டென்மார்க் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிறீதரனுடன் ஒரு சந்திப்பு

புங்குடுதீவு ஊரதீவைச் சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்து வருபவருமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிறீதரனுடன் ஒரு சந்திப்பு. இச்சந்திப்பானது அலைகள் இணையத் தளத்திற்காக அலைகள் ஆசிரியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனை இங்கு மறுபதிவு செய்கின்றோம். டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக

Site by Gradient Graphics.co.uk