All posts tagged Writers

Navethan01

புங்கை. நாவேந்தன்

நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட …

Continue Reading...

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய

எழுத்தாளர்கள் / Writers

மு.தளையசிங்கம் -சிந்தனை, புரட்சி எழுத்தாளர் சு.வில்வரத்தினம் -கவிஜர், பத்திரிகையாளர் த.துரைசிங்கம் - மழலை எழுத்தாளர் மு.பொன்னம்பலம் -கவிஜர், எழுத்தாளர் பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர் சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர் வீ.வ.நல்லதம்பி இலக்கியம் எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர் இந்து மகேஷ் - வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல் தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர் க.திருநாவுக்கரசு.

Site by Gradient Graphics.co.uk